நீலகிரி: நீலகிரி மாவட்ட தி.மு.க. சார்பில் 'மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம்' என்ற தலைப்பில் கிராமசபை கூட்டம் கோடநாட்டில் நடைபெற்றது.
நீலகிரி: நீலகிரி மாவட்ட தி.மு.க. சார்பில் 'மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம்' என்ற தலைப்பில் கிராமசபை கூட்டம் கோடநாட்டில் நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட தி.மு.க. சார்பில் மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம் ஏன்ற தலைப்பில் கிராமசபை கூட்டம் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தலைமையில் கோடநாட்டில் நடைபெற்றது.
இதில், நீலகிரி தி.மு.க. மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக், முன்னாள் கதர்வாரியத் துறை அமைச்சர் க.ராமச்சந்திரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் மு.பொன்தோஸ், ஒன்றிய செயலாளர் என். சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்,
இந்த கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு, தண்ணீர், மின்சாரம், சாலை வசதி, வேலைவாய்ப்பு வசதிகள் குறித்து மனு கொடுத்தனர். இவற்றை பெற்றுக் கொண்ட ஆ.ராசா, உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாக உறுதி அளித்தார். அப்படி நிறைவேறாத பட்சத்தில், வருகிற தி.மு.க. ஆட்சியில் இவை அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றி தரப்படும் எனக் கூறினார்.
நீலகிரி மாவட்ட தி.மு.க. சார்பில் மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம் ஏன்ற தலைப்பில் கிராமசபை கூட்டம் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தலைமையில் கோடநாட்டில் நடைபெற்றது.
இதில், நீலகிரி தி.மு.க. மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக், முன்னாள் கதர்வாரியத் துறை அமைச்சர் க.ராமச்சந்திரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் மு.பொன்தோஸ், ஒன்றிய செயலாளர் என். சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்,
இந்த கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு, தண்ணீர், மின்சாரம், சாலை வசதி, வேலைவாய்ப்பு வசதிகள் குறித்து மனு கொடுத்தனர். இவற்றை பெற்றுக் கொண்ட ஆ.ராசா, உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாக உறுதி அளித்தார். அப்படி நிறைவேறாத பட்சத்தில், வருகிற தி.மு.க. ஆட்சியில் இவை அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றி தரப்படும் எனக் கூறினார்.