திருப்பூரில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை

திருப்பூர் : கொலைக்குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு தலா 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருப்பூர் : கொலைக்குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு தலா 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 



திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் கடந்த 2015 -ம் ஆண்டு செந்தில் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முருகேசன், சேகர் மற்றும் சதீஷ்குமார் ஆகியோருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இதில், செந்தில் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி சில நாட்களிலேயே உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக, முதலில் 3 பேர் மீதும் சாதாரண பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர் அனுப்பர்பாளையம் போலீசார். இந்நிலையில், செந்திலின் உயிரிழப்புக்குப் பிறகு வழக்கைக் கொலை வழக்காக மாற்றிப் பதிவு செய்தனர். இவ்வழக்கு திருப்பூர் 2 -வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. 

இதையடுத்து, நீதிபதி ஜியாபுதீன் தனது தீர்ப்பில், குற்றம் சுமத்தப்பட்ட 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.2 ஆயிரம் அபராதம், அபராதத்தைச் செலுத்த தவறினால் 3 மாதங்கள் கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனக் கூறி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவர்கள் மூவரும் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...