கோவை : பணிக்கு வராத 2,710 ஆசிரியரகள் மீது 17-பி பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கோவை : பணிக்கு வராத 2,710 ஆசிரியரகள் மீது 17-பி பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தொடக்கக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஏற்கனவே 535 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், இன்று பள்ளிக்கு வராத 2,710-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு 17-பி பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். விளக்கம் கடிதம் கொடுக்கும் ஆசிரியர்கள், அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய பள்ளியில் பணியாற்ற முடியாது. அதே நேரத்தில் முதன்மை கல்வி அலுவலர்கள் சுட்டிக்காட்டும் பள்ளியில் தங்கள்பணியை தொடர முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து தொடக்கக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஏற்கனவே 535 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், இன்று பள்ளிக்கு வராத 2,710-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு 17-பி பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். விளக்கம் கடிதம் கொடுக்கும் ஆசிரியர்கள், அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய பள்ளியில் பணியாற்ற முடியாது. அதே நேரத்தில் முதன்மை கல்வி அலுவலர்கள் சுட்டிக்காட்டும் பள்ளியில் தங்கள்பணியை தொடர முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.