கோவை விமான நிலையத்தில் ஆளுநருக்கு உற்சாக வரவேற்பு

கோவை : உதகையில் நாளை நடைபெறவிருக்கும் கருத்தரங்கை முன்னிட்டு கோவை வருகை புரிந்த தமிழக ஆளுநரைக் கோவை மாவட்ட ஆட்சியர் (பொ) வரவேற்றார்.


கோவை : உதகையில் நாளை நடைபெறவிருக்கும் கருத்தரங்கை முன்னிட்டு கோவை வருகை புரிந்த தமிழக ஆளுநரைக் கோவை மாவட்ட ஆட்சியர் (பொ) வரவேற்றார். 

விவசாயிகளுக்குச் சாதகமான மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் குறித்த இந்திய மண் வள பாதுகாப்பு சங்கத்தின் 28 -வது தேசிய கருத்தரங்கு முதன்முறையாக உதகையில் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. இக்கருத்தரங்கை வரும் 31-ம் தேதி உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கவிருக்கிறார். 

நாளை நடைபெறும் இந்த கருந்தரங்கை முன்னிட்டு, இன்று ஆளுநர் கோவை வருகை புரிந்துள்ளார். அவரைக் கோவை மாவட்ட ஆட்சியர் (பொ) துரை.ரவிச்சந்திரன் வரவேற்றார். 

இதைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் உதகைக்கு சென்ற ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித், கோத்தர் மற்றும் தோடர் பழங்குடியின மக்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்வின் போது, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா ஆகியோரும் உடனிருந்தனர்.



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...