திருப்பூரில் 10 நாட்கள் நடக்கும் 16-வது புத்தகக் கண்காட்சி வரும் 31-ம் தேதி தொடக்கம்

திருப்பூர் : திருப்பூர் 16-வது புத்தகத் திருவிழா வரும் 31-ஆம் தேதி பறையிசையுடன் தொடங்கப்படுவதாகவும், 10 நாட்கள் நடக்கும் இந்தக் புத்தக் கண்காட்சியில் 144 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறுவதாக நிகழ்ச்சி ஒருங்கினைபபாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் : திருப்பூர் 16-வது புத்தகத் திருவிழா வரும் 31-ஆம் தேதி பறையிசையுடன் தொடங்கப்படுவதாகவும், 10 நாட்கள் நடக்கும் இந்தக் புத்தக் கண்காட்சியில் 144 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறுவதாக நிகழ்ச்சி ஒருங்கினைபபாளர்கள் தெரிவித்துள்ளனர். 

பின்னல் புக் டிரஸ்ட் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து 16-வது புத்தகத்திருவிழா இந்தாண்டு ஜனவரி 31-ம் தேதி முதல் பிப்ரவரி 10-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளன. இதனையொட்டி, புத்தகத்திருவிழா வரவேற்புக்குழுவினர் இக்கண்காட்சிக்கான ஏற்பாடுகள் குறித்து தெரிவித்தனர். 



அவர்கள் கூறியதாவது :- இந்தாண்டு 31-ம் தேதி மாலை 100 பறையிசையுடன் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் புத்தகத் திருவிழாவினை தொடங்கி வைக்கிறார். இந்தாண்டு 144 அரங்குகளில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் பல லட்சம் புத்தகங்கள் இடம்பெறுகின்றன. 

மேலும், பள்ளி மாணவ, மாணவிகள் புத்தகம் வாங்கும்போது, அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும். புத்தகத்திருவிழாவின் 10 தினங்களும் காலையில் மாணவ, மாணவிகளுக்கான கலை அறிவியல் வகுப்புகள் நடத்தப்பட இருக்கிறது. கடந்தாண்டை விட கூடுதலாக பொதுமக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, எனத் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...