அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறையை மாற்றக் கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் மனு

கோவை : மாணவர்கள் பாதிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட ஆர்.2017 என்ற தேர்வு முறையை மாற்றக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் அண்ணா பல்கலைக்கழக தலைவரிடம் மனு அளித்தனர்.

கோவை : மாணவர்கள் பாதிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட ஆர்.2017 என்ற தேர்வு முறையை மாற்றக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் அண்ணா பல்கலைக்கழக தலைவரிடம் மனு அளித்தனர். 

அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தில் 600-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகிள் உள்ளன. இங்கு லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது, அந்த மாணவர்கள் பாதிப்படையும் வகையில், அண்ணா பல்கலைக்கழகம் ஆர்.2017 என்ற தேர்வு முறையைக் கொண்டு வந்துள்ளது. மேலும், பல பொறியியல் கல்லூரிகளில் பி.இ., எம்.இ., எம்.பி.ஏ. படித்த ஆசிரியர்களை வைத்தே பாடம் நடத்தி வருகின்றனர். 



இந்த மாதிரியான சூழ்நிலையில் இத்தகைய தேர்வு முறையை நடைமுறைப்படுத்தினால், கிராமப்புறத்தில் உள்ள மாணவர்கள் பெரிதும் பாதிப்படைவார்கள். எனவே, தேர்வில் புதியதாக அமல்படுத்திய முறைகளை உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...