கோவை : குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியநாய்க்கன்பாளையத்தை அடுத்த பிரஸ்காலனியைச் சேர்ந்த பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை : குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியநாய்க்கன்பாளையத்தை அடுத்த பிரஸ்காலனியைச் சேர்ந்த பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், தங்கள் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் செல்போன் டவர் அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும், இவ்வாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது:- செல்போன் டவர் அமைத்தால், அதில் இருந்து வரும் கதிர்வீச்சு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், அதனை அமைக்கக் கூடாது. மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொண்டு, இதனை தடுத்து நிறுத்த வேண்டும். இந்த செல்போன் டவர் அங்கு அமையக் கூடாது. மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அங்கு செல்போன் டவர் அமைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
அந்த மனுவில், தங்கள் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் செல்போன் டவர் அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும், இவ்வாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது:- செல்போன் டவர் அமைத்தால், அதில் இருந்து வரும் கதிர்வீச்சு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், அதனை அமைக்கக் கூடாது. மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொண்டு, இதனை தடுத்து நிறுத்த வேண்டும். இந்த செல்போன் டவர் அங்கு அமையக் கூடாது. மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அங்கு செல்போன் டவர் அமைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.