அலகுமலை ஜல்லிக்கட்டுக்கான பணிகள் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அலகுமலை பகுதியில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்தனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அலகுமலை பகுதியில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்தனர்.

திருப்பூர் மாவட்ட அலகுமலை பகுதியில் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கடந்த ஒருவார காலமாக கேலரிகள் அமைக்கும் பணிகள், வாடிவாசல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் கே.எல்.பழனிச்சாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். 



ஜல்லிக்கட்டு நடைபெற குறைந்த நாட்களே உள்ள நிலையில், வரும் புதன் கிழமைக்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி உத்தரவிட்டார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...