தமிழக - கேரள எல்லை வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீ போராடி அணைப்பு

கோவை : தமிழக - கேரள எல்லைக்கும் இடைப்பட்ட வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீயை, கடும் போராட்டத்திற்குப் பின் வனத்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் இணைந்து போராடி அணைத்தனர்.


கோவை : தமிழக - கேரள எல்லைக்கும் இடைப்பட்ட வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீயை, கடும் போராட்டத்திற்குப் பின் வனத்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் இணைந்து போராடி அணைத்தனர்.



போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட தேவராயபுரம் வனப்பகுதியில் திடீரென நேற்றிரவு காட்டுத் தீ ஏற்பட்டது. இந்த காட்டுத் தீ கேரளா வனத்திற்குட்பட்ட தங்கல் என்ற இடத்தில் இருந்து தமிழக வனப்பகுதியில் வேகமாகப் பரவியது. இது குறித்து கேரளா வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், போளுவாம்பட்டி ரேஞ்சரின் உத்தரவின் பேரில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

மலைவாழ் மக்கள் உதவியுடன் சுமார் 5 மணிநேரம் போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். இதனால், பல ஏக்கர் பரப்பளவில் காடு எரிந்து நாசமானது. நள்ளிரவு என்பதால் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட வனத்துறையினர் பெரும் போராட்டத்திற்குப் பின் தீயை அணைத்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...