மூலிகை வனம் உருவாக்கிட கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 103 -வது வாரக் களப்பணி

கோவை : கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் மூலிகை வனம் உருவாக்கிடும் முன்னேற்பாடு 102 -வது வாரக் களப்பணி இன்று நடைபெற்றது.

கோவை : கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் மூலிகை வனம் உருவாக்கிடும் முன்னேற்பாடு 102 -வது வாரக் களப்பணி இன்று நடைபெற்றது. 



கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கோவையில் உள்ள குளங்கள், அணைக்கட்டுகள் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கல்வெட்டுக்கள் போன்றவற்றை மீட்டு அடுத்த தலைமுறைக்கு கொடுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, மூலிகை வனம் அமைக்கத் தேவையான ஆயத்த பணிகள் இன்று நடைபெற்றது. இன்று காலை வெள்ளலூர் குளத்தில் நடைபெற்ற 103 -வது வாரக் களப்பணியில் 40 -க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். 



இந்தக் களப்பணியில், பனைத் திணைத் திருவிழாவிற்காக சுமார் 40 ஆயிரம் பனை விதைகள் சேகரித்து உதவிய கருப்பம்புலம் கிராமம் கஜா புயலால் பாதிப்படைந்ததற்கு நமது கோவையின் சார்பில் உதவிகள் அளிக்கப்பட்டது. கருப்பம்புலம் மக்கள் அளித்த விலை மதிப்பில்லா அன்புப் பரிசுகளான 3000 பனங்கிழங்குகள், புடலங்காய், சுரைக்காய் மற்றும் அரசாணிக்காய் தன்னார்வலர்களுக்கு அன்போடு வழங்கப்பட்டது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...