திருப்பூரில் புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு கலை இலக்கிய போட்டிகள்

திருப்பூர் : திருப்பூரில், 16 -வது புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்காக நடைபெற்ற கலை இலக்கியப்போட்டிகளில் 1000 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


திருப்பூர் : திருப்பூரில், 16 -வது புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்காக நடைபெற்ற கலை இலக்கியப்போட்டிகளில் 1000 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 



திருப்பூர் மாவட்டம், பின்னல் புக் டிரஸ்ட் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து 16 -வது புத்தகத் திருவிழா இம்மாதம் 31 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த புத்தகக் கண்காட்சி பிப்ரவரி 10 -ம் தேதி வரை திருப்பூரில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, மாணவ மாணவிகளுக்கான கலை இலக்கியப்போட்டிகள் திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி மற்றும் பல்லடம் உள்ளிட்ட 4 மையங்களில் நடைபெற்றது. 

இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 1000 -க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஓவியம், கட்டுரை மற்றும் கவிதை உள்ளிட்ட போட்டிகளில் பங்குபெற்றனர். இப்போட்டியில், வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு பிப்ரவரி 6 -ம் தேதி புத்தகத் திருவிழாவின் போது பரிசுகள் வழங்கப்படவுள்ளன. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...