ஊத்துக்குளியில் பாலக்காடு - திருச்சி பயணிகள் ரயில் நின்று செல்ல புதிய நிறுத்தம்

திருப்பூர் : ஊத்துக்குளி ரயில் நிலையத்தில், பாலக்காடு - திருச்சி பயணிகள் ரயில் நின்று செல்லும் வகையில் புதிய நிறுத்தம் இன்று முதல் தொடங்கப்பட்டது.

திருப்பூர் : ஊத்துக்குளி ரயில் நிலையத்தில், பாலக்காடு - திருச்சி பயணிகள் ரயில் நின்று செல்லும் வகையில் புதிய நிறுத்தம் இன்று முதல் தொடங்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலை நிறுத்திச் செல்ல வேண்டும் என ஊத்துக்குளி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில், ஊத்துகுளி பயணிகள் ரயில் நிறுத்தம் தொடங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. 



அந்நிகழ்வில், பாலக்காடு டவுன் முதல் திருச்சிராப்பள்ளி சந்திப்பு வரை செல்லும் பயணிகள் வண்டியை ஊத்துக்குளியில் நிறுத்தி செல்லும் வகையில் புதிய நிறுத்தம் தொடங்கப்பட்டது. அதனை சேலம் கோட்ட மேலாளர் சுப்பாராவ், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு.என்.டி.வெங்கடாசலம் உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...