குன்னூரில் 3-வது நாய்கள் கண்காட்சி : வெவ்வேறு ரக நாய்களைக் கண்டு ரசித்த சுற்றுலாப்பயணிகள்

நீலகிரி : கெனல் அசோசிசன் சார்பில் குன்னூரில் நடைபெற்ற இரண்டு நாட்கள் நாய்கள் கண்காட்சியினை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர்.

நீலகிரி : கெனல் அசோசிசன் சார்பில் குன்னூரில் நடைபெற்ற இரண்டு நாட்கள் நாய்கள் கண்காட்சியினை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர். 

 

நீலகிரி மாவட்டம், குன்னூரில் 'நீலகிரி கெனல் கிளப்' சார்பில், 3 -வது நாய்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் உதகை, கோவை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, 50 -க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டுள்ளன. 



இக்கண்காட்சியில், நாய்களின் உடல் அழகு, கீழ்ப்படிதல், பராமரிப்பு, கட்டளைகளுக்கு ஏற்ப செயல்படுதல் போன்ற பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தபட்டன. இதில் சிறப்பான செயல்பட்ட நாய்களுக்கு பரிசு கோப்பைகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. 



மேலும், கோல்டன் ரெட்வீலர், ரெட் ரீவர், ராட் வீலர், ஜெர்மன் செபர்டு, பிரன்ச் மாஸ்டிவ், லேபர் டார் உள்ளிட்ட பல்வேறு வகையிலான நாய்கள் கலந்து கொண்டன. பங்கேற்ற விதவிதமான நாய்களை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...