மனவளர்ச்சி குறையையும் தோற்கடித்து தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள்

கோவை : கௌமரம் பிரசாந்தி அகாடமியைச் சேர்ந்த 4 மாற்றுத்திறனாளி மாணவர்கள் 8-ம் வகுப்பு பள்ளித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆச்சர்யம் அளித்துள்ளனர்.


கோவை : கௌமரம் பிரசாந்தி அகாடமியைச் சேர்ந்த 4 மாற்றுத்திறனாளி மாணவர்கள் 8-ம் வகுப்பு பள்ளித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆச்சர்யம் அளித்துள்ளனர்.



கௌமரம் பிரஷாந்தி அகாடமியில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு கல்வி மற்றும் தங்களது குறைகளை மறந்து திறம்படச் செயல்படுவது குறித்து கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த அகாடமியைச் சேர்ந்த 4 மாணவர்கள் 8-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். 



"இந்த மாணவர்கள் தங்களது முழு ஆர்வம், ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கையின் காரணமாக இலக்கை எட்டியள்ளனர். தேர்ச்சி குறித்த செய்தியைக் கேட்டு ஆச்சரியப்பட்டோம். அடுத்தகட்டமாக, நாங்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நோக்கி செல்கிறோம்," என்கிறார் தீபா மோகன்ராஜ்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...