கோடநாட்டில் நிகழ்ந்த 5 கொலைகளையும் வெளிக்கொண்டு வருவேன் : டிராபிக் ராமசாமி சபதம்

நீலகிரி : கோடநாடு எஸ்டேட்டில் நடந்த 5 கொலைகளை வெளி உலகிற்குக் கொண்டு வருவேன் என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.

நீலகிரி : கோடநாடு எஸ்டேட்டில் நடந்த 5 கொலைகளை வெளி உலகிற்குக் கொண்டு வருவேன் என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.

கோடநாடு பகுதியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- கோடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களா அருகே கட்டப்பட்டுள்ள ஹெலிபேட் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டுள்ளது. இது விதிமீறலாகும். தனியார் இடத்தில் அரசு செலவில் எப்படிக் கட்டப்பட்டது. இங்கு நிகழ்ந்த 5 கொலைகளையும் மூடி மறைத்தது ஓ.பி.எஸ்ஸா..?, இ.பி.எஸ்ஸா...? இல்லை மோடியா..? என யார் என்று வெளி உலகிற்குக் காட்டுவேன், எனக் கூறினார். மேலும், சட்டப் பேரவைக்கும், மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வரவும் வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, கோடநாட்டு எஸ்டேட்டிற்குள் செல்வதற்கு டிராபிக் ராமசாமிக்கு அனுமதி கிடைக்காததால், அவர் மீண்டும் திரும்பிச் சென்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...