திருப்பூர் : ஊத்துக்குளி ரயில்நிலையத்தில் பாலக்காடு டவுன் - திருச்சிராப்பள்ளி விரைவு பயணிகள் ரயில் நின்று செல்லும் வகையில், மத்திய அரசிடம் அனுமதி வாங்கிய திருப்பூர் எம்.பி. சத்தியபாமாவிற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
திருப்பூர் : ஊத்துக்குளி ரயில்நிலையத்தில் பாலக்காடு டவுன் - திருச்சிராப்பள்ளி விரைவு பயணிகள் ரயில் நின்று செல்லும் வகையில், மத்திய அரசிடம் அனுமதி வாங்கிய திருப்பூர் எம்.பி. சத்தியபாமாவிற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதிற்கு உட்பட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான, ஊத்துக்குளி ரயில் நிலையத்தில் PGTN-TPJ (பாலக்காடு டவுன் - திருச்சிராப்பள்ளி விரைவு பயணிகள்) ரயில் (எண் 56712) நின்று செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இச்சேவை வரும் 27-ம் தேதி முதல் திருப்பூர் எம்.பி சத்தியபாமா தொடங்கி வைக்கின்றார்.

இது தொடர்பாக திருப்பூர் எம்.பி சத்தியபாமா, கடந்த மாதம் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை நேரில் வலியுறுத்தியும், தொடர் தீவிர முயற்சியின் பலனாக, ஊத்துக்குளி மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக, எம்.பி. சத்தியபாமாவிற்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதிற்கு உட்பட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான, ஊத்துக்குளி ரயில் நிலையத்தில் PGTN-TPJ (பாலக்காடு டவுன் - திருச்சிராப்பள்ளி விரைவு பயணிகள்) ரயில் (எண் 56712) நின்று செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இச்சேவை வரும் 27-ம் தேதி முதல் திருப்பூர் எம்.பி சத்தியபாமா தொடங்கி வைக்கின்றார்.

இது தொடர்பாக திருப்பூர் எம்.பி சத்தியபாமா, கடந்த மாதம் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை நேரில் வலியுறுத்தியும், தொடர் தீவிர முயற்சியின் பலனாக, ஊத்துக்குளி மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக, எம்.பி. சத்தியபாமாவிற்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டனர்.