திருப்பூர்: திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்: திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

பள்ளி வளாகத்தில் 'NATIONAL CHILD DAY' என்ற வாக்கியம் வருவது போல, பள்ளி மாணவிகள் தரையில் அமர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதோடு, விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

இதில், சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாவட்ட இணை ஆணையர் உமா கலந்து கொண்டு, பெண்கள் மீதான பாலின பாகுபாடு, கல்வி வாய்ப்பு மறுப்பு, பெண் குழந்தை தொழிலாளர்கள் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் மாணவிகள் மத்தியில் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.


பள்ளி வளாகத்தில் 'NATIONAL CHILD DAY' என்ற வாக்கியம் வருவது போல, பள்ளி மாணவிகள் தரையில் அமர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதோடு, விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

இதில், சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாவட்ட இணை ஆணையர் உமா கலந்து கொண்டு, பெண்கள் மீதான பாலின பாகுபாடு, கல்வி வாய்ப்பு மறுப்பு, பெண் குழந்தை தொழிலாளர்கள் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் மாணவிகள் மத்தியில் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
