உ.பி. கிழக்கு மண்டல காங்., தலைவராக நியமிக்கப்பட்ட பிரியங்காவுக்கு ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து

உத்தரபிரதேச கிழக்கு மண்டல காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பிரியங்கா காந்திக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

உத்தரபிரதேச கிழக்கு மண்டல காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பிரியங்கா காந்திக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

உத்திரபிரதேச மாநில (கிழக்கு) பொதுச்செயலாளராக பிரியங்காவை நேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி நியமித்தார். இந்தப் பணியை பிரியங்கா வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து மேற்கொள்ளப் போகிறார். புதிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்திக்கு, அகில இந்திய தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர். 

இந்த நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "துடிப்பாக அரசியலில் களமிறங்கி உள்ள பிரியங்காவுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்கள். தனது புதிய பொறுப்பில் அவர் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துக்கள்," இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இதேபோல, "உத்திரபிரதேச மாநில (கிழக்கு) பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்காவுக்கு தனது வாழ்த்துக்கள்," என தி.மு.க. எம்.பி. கனிமொழியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...