திருப்பூரில் மது, கள்ள சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் : திருப்பூரில் போலி மது மற்றும் கள்ள சாராயத்திற்கு எதிரான நடைபெற்ற கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

திருப்பூர் : திருப்பூரில் போலி மது மற்றும் கள்ள சாராயத்திற்கு எதிரான நடைபெற்ற கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். 



திருப்பூர் மாவட்ட மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைச் சார்பில் போலி மதுபானங்களைத் தவிர்ப்பது மற்றும் கள்ளச்சாராயத்தை ஒழிப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருப்பூர் குமரன் கல்லூரி, எல்.ஆர்.ஜி கல்லூரி மற்றும் அரசு செவிலியர் கல்லூரி மாணவிகள் இணைந்து பேரணி நடத்தினர். இதனை மாவட்ட ஆட்சியர் பழனிசாமி தொடங்கி வைத்தார். 



இதையடுத்து, பேரணியில் போலி மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பிய படி, கள்ளசாரயத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியிலிருந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை இந்த பேரணி தொடர்ந்தது. 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி, மாநகர காவல் ஆணையர் மனோகரன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மேலும், 100 -க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். 



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...