உதகை அரசு கலைக் கல்லூரியில் போலி உதவி பேராசிரியர்கள் கைது

நீலகிரி : உதகை அரசு கலைக்கல்லூரியில் போலி சான்றிதழ் கொடுத்து உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்தவர்களை உதகை காவல் துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி : உதகை அரசு கலைக்கல்லூரியில் போலி சான்றிதழ் கொடுத்து உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்தவர்களை உதகை காவல் துறையினர் கைது செய்தனர். 

உதகை அரசு கலைக் கல்லூரியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நாகேந்திரன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பணிக்கு சேர்ந்தனர். இவர்கள் மீது போலி சான்றுகள் கொடுத்து பணிக்கு சேர்ந்ததாக கல்லூரி முதல்வர் கடந்த சில நாட்களுக்கு முன் புகார் கொடுத்திருந்தார். 

இந்த விசாரணை பாரதியார் பல்கலைக்கழக உயர்மட்டக் குழு விசாரணையில் இருந்து வந்தது. உயர்மட்டக் குழுவின் விசாரணையில், போலி சான்றிதழ்கள் சமர்ப்பித்து பணியில் சேர்ந்தது அம்பலமானது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து போலி பேராசிரியர்களை நேற்று கைது செய்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...