கோவை : கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் மூன்றாம் மியாவாக்கி உருவாக்கிடும் முன்னேற்பாடு 102 -வது வாரக் களப்பணி இன்று நடைபெற்றது.
கோவை : கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் மூன்றாம் மியாவாக்கி உருவாக்கிடும் முன்னேற்பாடு 102 -வது வாரக் களப்பணி இன்று நடைபெற்றது.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கோவையில் உள்ள குளங்கள், அணைக்கட்டுகள் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கல்வெட்டுக்கள் போன்றவற்றை மீட்டு அடுத்த தலைமுறைக்கு கொடுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன் சார்பில், 3 -வது மியாவாக்கி அடர்வனம் அமைக்கும் பணிக்கான நிலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதையடுத்து, இன்று காலை வெள்ளலூர் குளத்தில் இதனுடைய 102 -வது வாரக் களப்பணி நடைபெற்றது. அதில், 50 -க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். அதில், தன்னார்வலர்கள் உடனான கலந்தாய்வில் அடர்வனம் அமைப்பதற்கான படிநிலைகள் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி, அடர்வனத்தில் அமையவிருக்கும் மரங்கள் குறித்த விபரங்கள் நில அளவு தண்ணீர் வசதி மொத்த செலவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கோவையில் உள்ள குளங்கள், அணைக்கட்டுகள் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கல்வெட்டுக்கள் போன்றவற்றை மீட்டு அடுத்த தலைமுறைக்கு கொடுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன் சார்பில், 3 -வது மியாவாக்கி அடர்வனம் அமைக்கும் பணிக்கான நிலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதையடுத்து, இன்று காலை வெள்ளலூர் குளத்தில் இதனுடைய 102 -வது வாரக் களப்பணி நடைபெற்றது. அதில், 50 -க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். அதில், தன்னார்வலர்கள் உடனான கலந்தாய்வில் அடர்வனம் அமைப்பதற்கான படிநிலைகள் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி, அடர்வனத்தில் அமையவிருக்கும் மரங்கள் குறித்த விபரங்கள் நில அளவு தண்ணீர் வசதி மொத்த செலவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.