அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 15 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு

மதுரை : உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 15 காளைகளை அடக்கிய ரஞ்சித்குமார் என்ற மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.


மதுரை : உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 15 காளைகளை அடக்கிய ரஞ்சித்குமார் என்ற மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில், 1,400 காளைகளை அடக்குவதற்காக 800 மாடுபிடி வீரர்கள் களத்தில் தயாராக இருந்தனர். ஆனால், 729 காளைகளே களம் இறக்கப்பட்டன. அதே போன்று 697 வீரர்கள் விளையாட அனுமதிக்கப்பட்டனர். போட்டியில் மாடுகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்கமறுத்த காளையின் உரிமையாளர்களுக்கும் ஏ.சி., வாஷிங் மெஷின், சைக்கிள், தங்கக் காசு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இன்றைய போட்டியில் 15 காளைகளை அடக்கிய ரஞ்சித்குமார் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அறிவித்தபடி, அவருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, இதேபோன்று, களத்தில் நின்று விளையாடிய காளையின் உரிமையாளருக்கும் கார் பரிசாக வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...