கூடலூரில் காட்டு யானை தாக்கி மேலும் ஒரு தோட்டத் தொழிலாளி பலி

நீலகிரி : கூடலூரில் காட்டு யானை தாக்கியதில், மேலும் ஒரு தேயிலை தோட்டத் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சக தொழிலாளிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி : கூடலூரில் காட்டு யானை தாக்கியதில், மேலும் ஒரு தேயிலை தோட்டத் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சக தொழிலாளிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கூடலூர் பந்தலூர் தாலுகா தாலுகா கண்ணம்பள்ளி பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தவர் ராஜேந்திரன். இவர் வழக்கம் போல, பணிக்குச் சென்ற நிலையில், யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், இது குறித்து அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், ராஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த 10-ம் தேதி அரசு தோட்ட தொழிலாளி பத்மநாபன் (56) யானை தாக்கி உயிரிழந்தார். கூடலூர் பகுதியில் ஒரே மாதத்தில் காட்டு யானை தாக்கி இரண்டு தோட்ட தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சக தொழிலாளர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...