கோவை மாவட்ட முன்னாள் ஆட்சியர் ஜான் சலீவனின் 164-வது நினைவு தினம் அனுசரிப்பு

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தை உருவாக்கிய கோவை மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர் ஜான் சலீவனின் 164-வது நினைவு தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தார்.


நீலகிரி : நீலகிரி மாவட்டத்தை உருவாக்கிய கோவை மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர் ஜான் சலீவனின் 164-வது நினைவு தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தார்.



நீலகிரி மாவட்டத்தை உருவாக்கிய கோவை மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர் ஜான் சலீவனின் 164-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. 

நீலகிரி மலைகள் மீது மக்கள் வாழ்கின்றனர் என்பதை அரசுக்குத் தெரிவித்து, அதன்பின் நீலகிரி மாவட்டத்தை கோவை மாவட்டத்துடன் இணைத்து, இவ்விரு மாவட்டத்திற்கு ஆட்சியராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜான்சலீவன் நவீன நீலகிரி மாவட்டம் உருவாக முக்கிய காரணமாக இருந்தார். 



இவரின் 164-வது நினைவு தினம் கண்னேரிமுக்கு கிராமத்தில் நடைபெற்றது. இதில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்திராமு ஆகியோர் கலந்து கொண்டு, அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், ஏராளமான பொதுமக்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு, ஜான் சலீவனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...