கூடலூர் ஓவேலி பேரூராட்சியில் 'புகையில்லா பொங்கல்' கொண்டாட்டம்

நீலகிரி : கூடலூர் ஓவேலி பேரூராட்சியில் "புகையில்லா பொங்கல்" நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நீலகிரி : கூடலூர் ஓவேலி பேரூராட்சியில் "புகையில்லா பொங்கல்" நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது. 



தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை உலகத் தமிழர்களால் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி பேரூராட்சியில் "புகையில்லா பொங்கல்' கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் எம்.என். வேணுகோபால் தலைமை வகித்தார். பேரூராட்சியின் அனைத்து நிலை பணியாளர்கள், சுய உதவிக்குவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 



நிகழ்வின் நிறைவாக பேரூராட்சியின் தலைமை எழுத்தர் ஹரிதாஸ் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தனர். முன்னதாக, மகளிர் சுய உதவிக்குழுவினரிடையே கோலப்போட்டிகள் நடத்தப்பட்டது. அதில், சிறந்த கோலத்திற்கு பேரூராட்சியின் செயல் அலுவலர் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...