நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் நிலவும் குளுமையான காலநிலை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா ஸ்தலங்களில் சுற்றுலாப்பயணிகள் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் நிலவும் குளுமையான காலநிலை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா ஸ்தலங்களில் சுற்றுலாப்பயணிகள் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது நிலவும் குளுமையான காலநிலை காணப்படுகிறது. இந்த காலநிலையினை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமில்லாது கேரளா, கர்நாடகா மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் நீலகிரி சுற்றுலா தலங்களுக்கு அதிகளவில் வர தொடங்கி உள்ளனர்.

இதில், மிக குறிப்பாக உதகையில் உள்ள படகு இல்லம், தொட்ட பெட்டா , தாவரவியல் பூங்கா, குன்னூர் டால்பின் நோஸ், லேம்ஸ்ராக், சிம்ஸ்பூங்கா,காட்டேரிப் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களைக் காண்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும், தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரித்துக் காணப்படுகின்றனர். இங்கு வீசும் குளிர் காற்று மற்றும் பனி பொழிவினை சுற்றுலாப்பயணிகள் அனுபவித்து மகிழ்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது நிலவும் குளுமையான காலநிலை காணப்படுகிறது. இந்த காலநிலையினை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமில்லாது கேரளா, கர்நாடகா மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் நீலகிரி சுற்றுலா தலங்களுக்கு அதிகளவில் வர தொடங்கி உள்ளனர்.

இதில், மிக குறிப்பாக உதகையில் உள்ள படகு இல்லம், தொட்ட பெட்டா , தாவரவியல் பூங்கா, குன்னூர் டால்பின் நோஸ், லேம்ஸ்ராக், சிம்ஸ்பூங்கா,காட்டேரிப் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களைக் காண்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும், தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரித்துக் காணப்படுகின்றனர். இங்கு வீசும் குளிர் காற்று மற்றும் பனி பொழிவினை சுற்றுலாப்பயணிகள் அனுபவித்து மகிழ்கின்றனர்.