தியாகி திருப்பூர் குமரனின் நினைவிடத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் மலர்தூவி அஞ்சலி

திருப்பூர் : சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி திருப்பூர் குமரனின் 87-வது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

திருப்பூர் : சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி திருப்பூர் குமரனின் 87-வது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

விடுதலை போராட்ட வீரர் தியாகி திருப்பூர் குமரனின் 87-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, திருப்பூர் குமரன் சாலையில் உள்ள குமரன் நினைவு இடத்தில், அவரது சிலைக்கு தியாகிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.



தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் தேசிய கொடியை கைகளில் ஏந்தியபடி, ஊர்வலமாகச் சென்று தியாகி திருப்பூர் குமரன் உயிர்நீத்த இடத்தில் உள்ள அவரது நினைவு தூண் இருக்கும் இடத்தில் ரோஜா மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில், ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...