ஜீன்பூல் தாவர மையத்தில் 5 கி.மீ துாரம் வனத்தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்

நீலகிரி : கூடலுார், நாடுகாணி ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்தில், 5 கி.மீ துாரம் வனத்தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

நீலகிரி : கூடலுார், நாடுகாணி ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்தில், 5 கி.மீ துாரம் வனத்தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டம், கூடலுார் வனக்கோட்டத்தில் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது. தொடர்ந்து செடிகள், தாவரங்கள் கருகி வருவதால் வனத்தீ அபாயம் ஏற்பட்டுள்ளது. 

வனத்தீயை கட்டுப்படுத்த வசதியாக, கூடலுார் வனகோட்டத்தில் 25 கி.மீ துாரம் தீ தடுப்பு கோடுகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இதில், முதல் கட்டமாக நாடுகாணி ஜீன்பூல் சுழல் சுற்றுலா தாவர மையத்தில், 5 கி.மீ., துாரம் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியை வனத்துறையினர் தொடங்கியுள்ளனர். 



இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், "இதே போன்று மற்ற வனச்சரகங்களிலும் தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்படும். மேலும், வனத்தீயை தடுக்க பொதுமக்கள் எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். வனத்தீ குறித்த தகவல்களை வனத்துறைக்கு தெரிவிக்க வேண்டும்", என்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...