திருப்பூர் : பணத்திற்காக சிறுவனை கடத்தி தாக்கிய வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருப்பூர் : பணத்திற்காக சிறுவனை கடத்தி தாக்கிய வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சாலையில் கடந்த 2015 -ம் ஆண்டு ஓடக்காடு பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 14 வயது சிறுவனை கணேசன் என்பவர் பணத்திற்காக கடத்தியுள்ளார். பின்னர், அவனை விடுவிக்க பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அப்போது சிறுவன் மீது தாக்குதலும் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் சிறுவன் காயமடைந்தனர். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜியாவூதின் குற்றம் சாட்டப்பட்ட கணேசன் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் வழங்கித் தீர்ப்பளித்தது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சாலையில் கடந்த 2015 -ம் ஆண்டு ஓடக்காடு பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 14 வயது சிறுவனை கணேசன் என்பவர் பணத்திற்காக கடத்தியுள்ளார். பின்னர், அவனை விடுவிக்க பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அப்போது சிறுவன் மீது தாக்குதலும் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் சிறுவன் காயமடைந்தனர். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜியாவூதின் குற்றம் சாட்டப்பட்ட கணேசன் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் வழங்கித் தீர்ப்பளித்தது.