குழந்தைகளை தரையில் படுக்க வைத்திருந்த காப்பகத்தின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

நீலகிரி : குன்னூர் அருகே முத்திரி எஸ்டேட் குழந்தைகள் காப்பகத்தில் தரையில் படுக்க வைத்திருந்ததைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

நீலகிரி : குன்னூர் அருகே முத்திரி எஸ்டேட் குழந்தைகள் காப்பகத்தில் தரையில் படுக்க வைத்திருந்ததைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். 

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே முத்திரி எஸ்டேட் குழந்தைகள் காப்பகத்தில் மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா இன்று ஆய்வு பணி்யில் ஈடுபட்டார். அப்போது குழந்தைகளை தரையில் படுக்க வைத்திருந்ததால் அதிருப்தி அடைந்தார். 



இதையடுத்து, எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்காமல் பீகார், ஒரிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த குழந்தைகளைத் தரையிலே படுக்க வைத்த எஸ்டேட் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...