கோவையில் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை : மத்திய அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்டத்தில் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை : மத்திய அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்டத்தில் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 



புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல் நாடு தழுவிய 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், மக்கள் சேவையில் உள்ள ரயில்வே, வங்கிகள், அஞ்சல், காப்பீடு உள்ளிட்ட துறை ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.நாடு முழுவதும் உள்ள மத்திய, மாநில அரசு ஊழியர்கள் என 17 லட்சம் பேர் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். 



இந்த நிலையில், கோவை மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில் எல்.ஐ.சி, வருமான வரித்துறை, மத்திய கலால் துறை, மருந்தாளுனர்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசு மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கத்தினர் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...