புதிய அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு பதிலாக பழைய திட்டத்தை செயல்படுத்தக்கோரி விவசாயிகள் மனு

கோவை : புதிய அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு பதிலாக, பழைய திட்டத்தையே செயல்படுத்தக் கோரி விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை : புதிய அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு பதிலாக, பழைய திட்டத்தையே செயல்படுத்தக் கோரி விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- அத்திக்கடவு பகுதியில் இருந்து தண்ணீர் எடுத்து அவிநாசி பகுதிக்கு கொடுக்கும் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை மாற்றி, கலிங்கராயன் வாய்க்காலில் இருந்து தண்ணீர் எடுத்து வழங்கும் வகையில் திட்டத்தை தமிழக அரசு மாற்றியுள்ளது. பழைய திட்டத்திற்கு பதிலாக பயனற்ற புதிய திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முயற்சிக்கிறது. 

மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாய்க்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையன் தொகுதி பயன்பெற வேண்டுமென்பதற்காகவே இத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. அத்திக்கடவு - அவிநாசி திட்டம் என்ற பெயரில், அதற்கு தொடர்பே இல்லாத ஒரு திட்டத்தை மக்களை ஏமாற்றி செயல்படுத்த அரசு முயற்சிக்கிறது. எனவே, புதிய திட்டத்திற்கு பதிலாக பழைய திட்டத்தையே செயல்படுத்த வேண்டும், இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...