உபயோகமற்ற ஆடைகளை மறுசுழற்சி செய்வதற்காக கோவையில் புதிய ஆப் அறிமுகம்

கோவை : பொதுமக்களிடம் இருக்கும் உபயோகமற்ற ஆடைகளை வீட்டிற்கே வந்து பெற்றுக் கொள்ளும் புதிய ஆப் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கோவை : பொதுமக்களிடம் இருக்கும் உபயோகமற்ற ஆடைகளை வீட்டிற்கே வந்து பெற்றுக் கொள்ளும் புதிய ஆப் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 



பெரும்பாலும் உபயோகமற்ற ஆடைகளோ, பயன்பாடில்லாத ஆடைகளோ வீடுகளை நிரப்பிக் கொண்டு இருக்கும். அவ்வாறு கோவையில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளில் இருக்கும் ஆடைகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதற்காக 'ரீபாக்ஸ்' என்ற புதிய ஆப் (செயலி) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 



அதாவது, உங்களின் மொபைலில் இருக்கும் பிளே ஸ்டோரில் 'ரீபாக்ஸ்' (rebox) என டைப் செய்து, ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர், அதில் கேட்கும் விவரங்களையும், இருப்பிடத்தையும் பதிவு செய்து புக் செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து, வீட்டிற்கே வந்து உங்களது ஆடைகளை ரீபாக்ஸின் ஊழியர் பெற்றுச் செல்வார்.



'ரீபாக்ஸ்' ஆப்பை பதிவிறக்கம் செய்ய : https://play.google.com/store/apps/details?id=com.cloudvalley.rebox 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...