துங்காவி அரசு பள்ளியில் இலவச நிலவேம்பு கசாய முகாம்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் துங்காவி அரசு உயர்நிலை பள்ளியில் இலவச நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் இன்று நடைபெற்றது.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் துங்காவி அரசு உயர்நிலை பள்ளியில் இலவச நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் இன்று நடைபெற்றது. 

திருப்பூா் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள துங்காவியில், மத்திய அரசின் ரீடிங் மிஷன் 2022 -ன் கீழ், துங்காவி அரசு உயர்நிலை பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு இலவச நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது. 



இந்நிகழ்ச்சியில் துங்காவி அரசு உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பஷ்ருன்ஜஹான் தலைமை வகித்தார். துங்காவி கனரா வங்கி கிளை மேலாளர் மீனாட்சி முன்னிலை வகித்தார். 

இந்நிகழ்வினை, துங்காவி கனரா வங்கி, துங்காவி அரசு உயர் நிலைப்பள்ளி, குரு அருள் அறக்கட்டளை, ஆகியோர் இணைந்து வழங்கினர். இதையடுத்து, நிகழ்ச்சியில் பேசிய சுபிக்ஷா ராமலிங்கம், கசாயத்தின் நன்மைகள் குறித்தும் இயற்கை மருத்துவங்களை நம் முன்னோர்கள் அணுகியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார். 

இந்நிகழ்வில் ஏராளமான மாணவ,மாணவியர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...