கோவை மாநகராட்சிக்குட்பட்ட ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றிய அதிகாரிகள்

கோவை : மாற்று இடம் ஒதுக்கப்பட்டதால் கோவை மாநகராட்சியில் ஆக்கிரமிப்பு பகுதிகளில் கட்டப்பட்டிருந்த வீடுகளை அதிகாரிகள் இடித்தனர்.

கோவை : மாற்று இடம் ஒதுக்கப்பட்டதால் கோவை மாநகராட்சியில் ஆக்கிரமிப்பு பகுதிகளில் கட்டப்பட்டிருந்த வீடுகளை அதிகாரிகள் இடித்தனர். 

கோவை மாநகராட்சி ஆணையர் மரு.க. விஜயகார்த்திகேயன் உத்தரவின்பேரில், மேற்கு மண்டலம், வார்டு எண்.10, பெரியார் நகர், வ.உ.சி. சாலை பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்தவர்களுக்கு, கீரணத்தம், காந்தி நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டன. மாற்று இடம் வழங்கப்பட்டதால், அந்தப்பகுதியில் கட்டப்பட்டிருந்த 174 வீடுகளை ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் அதிகாரிகள் அகற்றினர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...