கோவை : மாற்று இடம் ஒதுக்கப்பட்டதால் கோவை மாநகராட்சியில் ஆக்கிரமிப்பு பகுதிகளில் கட்டப்பட்டிருந்த வீடுகளை அதிகாரிகள் இடித்தனர்.
கோவை : மாற்று இடம் ஒதுக்கப்பட்டதால் கோவை மாநகராட்சியில் ஆக்கிரமிப்பு பகுதிகளில் கட்டப்பட்டிருந்த வீடுகளை அதிகாரிகள் இடித்தனர்.
கோவை மாநகராட்சி ஆணையர் மரு.க. விஜயகார்த்திகேயன் உத்தரவின்பேரில், மேற்கு மண்டலம், வார்டு எண்.10, பெரியார் நகர், வ.உ.சி. சாலை பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்தவர்களுக்கு, கீரணத்தம், காந்தி நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டன. மாற்று இடம் வழங்கப்பட்டதால், அந்தப்பகுதியில் கட்டப்பட்டிருந்த 174 வீடுகளை ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் அதிகாரிகள் அகற்றினர்.
கோவை மாநகராட்சி ஆணையர் மரு.க. விஜயகார்த்திகேயன் உத்தரவின்பேரில், மேற்கு மண்டலம், வார்டு எண்.10, பெரியார் நகர், வ.உ.சி. சாலை பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்தவர்களுக்கு, கீரணத்தம், காந்தி நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டன. மாற்று இடம் வழங்கப்பட்டதால், அந்தப்பகுதியில் கட்டப்பட்டிருந்த 174 வீடுகளை ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் அதிகாரிகள் அகற்றினர்.