நீலகிரியில் மரத்தில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி

நீலகிரி : கோத்தகிரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், மரத்தில் மோதி கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

நீலகிரி : கோத்தகிரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், மரத்தில் மோதி கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 

கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த பெலிக்ஸ் மற்றும் அவரது நண்பர் குமார் ஆகியோர் குன்னூர் சென்றுவிட்டு, அங்கிருந்து மீண்டும் கோத்தகிரிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரசோலை அருகே வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி அருகில் உள்ள சாலையில் கவிழ்ந்து உள்ளது. இந்த விபத்தில் காரை ஓட்டிய பெலிக்ஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். 



மேலும், பலத்த காயமடைந்த குமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...