வரும் 4 -ம் தேதி குடிசை மாற்று வாரிய வீடு குலுக்கல் முறையில் தேர்வு : கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை : உப்பிலிபாளையம் பகுதி மற்றும் வெள்ளக்கிணர் பகுதி திட்டங்களில் வீடு ஒதுக்கீடு வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு வருகிற 4 -ம் தேதி குலுக்கல் முறையில் வீடுகள் தேர்வு செய்யப்படவுள்ளது.

கோவை : உப்பிலிபாளையம் பகுதி மற்றும் வெள்ளக்கிணர் பகுதி திட்டங்களில் வீடு ஒதுக்கீடு வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு வருகிற 4 -ம் தேதி குலுக்கல் முறையில் வீடுகள் தேர்வு செய்யப்படவுள்ளது. 

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தைச் சேர்ந்த கோவை வீட்டு வசதி பிரிவில் உப்பிலிப்பாளையம் பகுதி -2 (நிலை - 3) மற்றும் வெள்ளக்கிணறு பகுதி -2 ஆகிய பகுதிகளில் சுயநிதி திட்டங்களின் கீழ் குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டப்பட்டன. அதில் காலியாக உள்ள வீடுகளுக்குக் கடந்த நவம்பர் மாதம் 30 -ம் தேதி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

இதையடுத்து, அந்த விண்ணப்பங்களுக்கான வீடுகள் வரும் 4 -ம் தேதி அன்று குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் படி, சிவானந்தா காலனி, டாடாபாத்தில் உள்ள செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர், கோவை வீட்டு வசதிப்பிரிவு அலுவலகத்தில் வைத்து காலை 11 மணியளவில் குலுக்கல் நடைபெறும். 

அந்த நிகழ்வுக்கு விண்ணப்பதாரர்கள் அனைவரும் வந்து கலந்து கொள்ளக் கோவை வீட்டு வசதி பிரிவு அலுவலர் கேட்டுக் கொண்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், தகவலுக்கு, 0422- 2493359 மற்றும் 9940498965 என்ற எண்ணை அணுகவும். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...