கோவை : கோவை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 4 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கோவை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 4 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நேற்று முன்தினம் 10 மணி முதலே களைகட்டத் தொடங்கியது. இரவு 12 மணியளவில் கோவையில் இருக்கக்கூடிய பிரதான சாலையான அவினாசி சாலையில் ஏராளமான இளைஞர்கள் இருசக்கர வாகனங்களை வேகமாக இயக்கி புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர். இவ்வாறாக, நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை அதிவிரைவாக இயக்கியதால் பல்வேறு இடங்களில் விபத்து ஏற்பட்டன.
கோவை, வேலாண்டிபாளையம் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் வாகனத்தை இயக்கி வந்த என்ற நியாஸ், மணிகண்டன் ஆகிய 2 இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கோவையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நேற்று முன்தினம் 10 மணி முதலே களைகட்டத் தொடங்கியது. இரவு 12 மணியளவில் கோவையில் இருக்கக்கூடிய பிரதான சாலையான அவினாசி சாலையில் ஏராளமான இளைஞர்கள் இருசக்கர வாகனங்களை வேகமாக இயக்கி புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர். இவ்வாறாக, நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை அதிவிரைவாக இயக்கியதால் பல்வேறு இடங்களில் விபத்து ஏற்பட்டன.
கோவை, வேலாண்டிபாளையம் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் வாகனத்தை இயக்கி வந்த என்ற நியாஸ், மணிகண்டன் ஆகிய 2 இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.