கோவை மாநகராட்சி சார்பில் துணிப்பைகளை வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வு

கோவை : பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக ஒருமுறைப் பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய துணிப்பைகளை பொதுமக்களுக்கு வழங்கி கோவை மாநகராட்சி ஆணையர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கோவை : பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக ஒருமுறைப் பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய துணிப்பைகளை பொதுமக்களுக்கு வழங்கி கோவை மாநகராட்சி ஆணையர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 



பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. இந்தத் தடை இன்று முதல் மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்தது. இதனிடையே, அனைத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சியின் சார்பில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், மாற்றுப் பொருட்களின் பயன்பாடு பற்றியும் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில், கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் பகுதியில் பேருந்து, கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் ப. காந்திமதி ஆகியோர் ஒருமுறை பயன்படுத்தி எறியக் கூடிய பிளாஸ்டிக் பைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...