நீலகிரி : குன்னூர் அருகே வீட்டு வளர்ப்பு பிராணிகளை வேடையாடி வந்த 13 அடி நீளமுள்ள மலைப் பாம்பை வனத்துறையினர் பிடித்ததால், அப்பகுதி மக்கள் நிம்மதிடைந்தனர்.
நீலகிரி : குன்னூர் அருகே வீட்டு வளர்ப்பு பிராணிகளை வேடையாடி வந்த 13 அடி நீளமுள்ள மலைப் பாம்பை வனத்துறையினர் பிடித்ததால், அப்பகுதி மக்கள் நிம்மதிடைந்தனர்.

குன்னூர் அருகே உள்ள தைமலை பகுதியில் குடியிருப்பு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் 13 அடி நீளமுள்ள மலைபாம்பு, அவ்வப்போது வந்து வீட்டில் வளர்க்கும் பிராணிளை வேட்டையாடி வந்ததால் அப்பகுதி மக்கள் அச்சடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, இப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். குன்னூர் வனச்சரகர் பெரியசாமி உத்தரவின் பேரில், வனவர் பெலிக்ஸ் தலைமையில் வனக்காப்பாளர் குபேந்திரன் மற்றும் வனக்காவலர் ராம்குமார் மற்றும் லோகஸ்வரன் ஆகியோர் மலைப்பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் இறையைத் தின்று நகரமுடியாமல் விவசாய நிலத்தில் கிடந்த மலைப்பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். இதனால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

குன்னூர் அருகே உள்ள தைமலை பகுதியில் குடியிருப்பு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் 13 அடி நீளமுள்ள மலைபாம்பு, அவ்வப்போது வந்து வீட்டில் வளர்க்கும் பிராணிளை வேட்டையாடி வந்ததால் அப்பகுதி மக்கள் அச்சடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, இப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். குன்னூர் வனச்சரகர் பெரியசாமி உத்தரவின் பேரில், வனவர் பெலிக்ஸ் தலைமையில் வனக்காப்பாளர் குபேந்திரன் மற்றும் வனக்காவலர் ராம்குமார் மற்றும் லோகஸ்வரன் ஆகியோர் மலைப்பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் இறையைத் தின்று நகரமுடியாமல் விவசாய நிலத்தில் கிடந்த மலைப்பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். இதனால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.