ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் மின்சாரத் தேவைகளை பூர்த்தி செய்ய சோலார் தகடுகள் பொருத்தம்

கோவை : ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குத் தேவையான மின்சாரத் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக சோலார் தகடுகள் பொருத்தி இயக்கப்படுகிறது.

கோவை : ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குத் தேவையான மின்சாரத் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக சோலார் தகடுகள் பொருத்தி இயக்கப்படுகிறது. 



கடந்த 2017-18 ஆம் ஆண்டில் ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் (CZ 02625) ஒரு பெட்டியில் சோலார் தகடுகள் பொருத்தப்பட்டு, சோதனை ஓட்டம் நிகழ்த்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, குளிர்சாதன பெட்டிகள் அல்லாத மேலும் 6 பெட்டிகளில் இந்த சோலார் தகடுகள் பொருத்தப்பட்டு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.



இந்த சோலார் பெட்டியானது ரூ. 15,20,400 செலவில் கடந்த மே மாதம் 29-ம் தேதி முதல் அக்டோபர் 30-ம் தேதிக்குள் தயாரிக்கப்பட்டது. சோலார் தகடுகள் 4.8 கி.வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன்மூலம், ரயில் மின்விசிறி மற்றும் விளக்குகளை எரிக்கப்பயன்படுத்தப்படுகிறது. சோலார் தகடுகள் உபயோகப்படாத போது (இரவில்), பேட்டரிகள் அல்லது மாற்றுக் காரணிகள் பயன்படுத்தப்படுகிறது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...