சட்டமன்றத்தில் குரல் எழுப்ப மடத்துக்குளம் எம்.எல்.ஏ.வை வலியுறுத்திய வி.ஏ.ஓ.க்கள்

திருப்பூர் : தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சட்டமன்றத்தில் தி.மு.க. சார்பில் குரல் எழுப்பக்கோரி மடத்துக்குளம் எம்.எல்.ஏ.விடம் கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டாக மனு அளித்தனர்.

திருப்பூர் : தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சட்டமன்றத்தில் தி.மு.க. சார்பில் குரல் எழுப்பக்கோரி மடத்துக்குளம் எம்.எல்.ஏ.விடம் கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டாக மனு அளித்தனர்.

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி திருப்பூா் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் கிராம நிர்வாக அலுவலர்கள், கடந்த 9-ம் தேதி முதல் காலவரையற்ற தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், இவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சட்டமன்றத்தில் தி.மு.க. சார்பில் குரல் எழுப்பக் கோரி மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் இரா. ஜெயராமகிருஷ்ணனிடம் கோரிக்கை மனுவை கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டாக கொடுத்தனர். இவர்களின் கோரிக்கை குறித்து கழக தலைவர் ஸ்டாலினின் அனுமதியோடு சட்டமன்றத்தில் குரல் எழுப்புவதாக அவர் உறுதியளித்தார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...