விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்தக்கோரி ஏ.ஐ.டி.யு.சி. தீர்மானம் நிறைவேற்றம்

திருப்பூர் : விவசாய நிலங்கள் மின்கோபுரம் அமைப்பதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்தி விவசாயிகள் நலனை காக்க வேண்டும் என திருப்பூரில் நடைபெற்ற ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் மகாசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர் : விவசாய நிலங்கள் மின்கோபுரம் அமைப்பதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்தி விவசாயிகள் நலனை காக்க வேண்டும் என திருப்பூரில் நடைபெற்ற ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் மகாசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் 40-வது தலைமை மகாசபை திருப்பூர் மாவட்ட சி.பி.ஐ. அலுவலகத்தில் நடைபெற்றது . இதில், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதில், பனியன் பேக்டரி லேபர் யூனியனி மாநில தலைவர் சுப்பராயன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 



அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களை பால்படுத்தும் வகையில், மத்திய, மாநில அரசுகள் விவசாய நிலங்கள் வழியே மின்கோபுரம் அமைக்கும் பணியினை மேற்கொண்டு வருவது கண்டனத்துக்குரியது. அதனை தடுத்து நிறுத்த வேண்டும். அதேபோல, ஜனவரி 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெறும் நாடு தழுவிய வேலைநிறுத்ததை திருப்பூரில் வெற்றியடையச்செய்ய வேண்டும், இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...