திருப்பூர் அருகே காட்டுப்பகுதியில் தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை

திருப்பூர் : திருப்பூர் அருகே தலையில் கல்லைப் போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் : திருப்பூர் அருகே தலையில் கல்லைப் போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

திருப்பூர் 15 வேலம்பாளையம் அருகில் உள்ள அமர்ஜோதி கார்டனையடுத்து, கண்மணி கார்டன் என்ற காட்டுப்பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் இன்று அதிகாலை சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் திருப்பூர் 15 வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பிணத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த வாலிபர் நேற்று இரவு தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து இருப்பது தெரிய வந்தது. 



கொலை செய்யப்பட்ட வாலிபர் யார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. கொலை செய்யப்பட வாலிபர் யார்..? எதற்காக கொலை செய்யப்பட்டார்..? என்பது உள்ளிட்ட விவரங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...