கோவை : கோவை மாநகர காவல்துறையில் பணிபுரியும் காவலர் ஒருவர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் எங்களுக்கு உதவுங்கய்யா என்று பாடுவது போன்ற உருக்கமான பாடலை வெளியிட்டுள்ளார்.
கோவை : கோவை மாநகர காவல்துறையில் பணிபுரியும் காவலர் ஒருவர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் எங்களுக்கு உதவுங்கய்யா என்று பாடுவது போன்ற உருக்கமான பாடலை வெளியிட்டுள்ளார்.
கோவை மாநகர சோஸியல் மீடியா பிரிவில் தலைமை காவலராகப் பணிபுரிபவர் ராக்கி மகேஸ். இவர் காவல்துறையில் பணி செய்துகொண்டே ஓய்வு நேரங்களில் விழிப்புணர்வு படங்களை எடுத்து வெளியிட்டு வந்தார். இந்த நிலையில், இவர் தற்போது கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன் கலை திறமையால் உதவும் நோக்கில், 'எங்களுக்கு உதவுங்கய்யா' என்ற உருக்கமான பாடலை வெளியிட்டுள்ளார்.
இந்த வெளியீடு நிகழ்ச்சி விஜய் பார்க் இன் ஹோட்டலில் நடைபெற்றது. இதில், திரைப்பட தயாரிப்பாளர் அருமை சந்திரன் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாநகர சோஸியல் மீடியா பிரிவில் தலைமை காவலராகப் பணிபுரிபவர் ராக்கி மகேஸ். இவர் காவல்துறையில் பணி செய்துகொண்டே ஓய்வு நேரங்களில் விழிப்புணர்வு படங்களை எடுத்து வெளியிட்டு வந்தார். இந்த நிலையில், இவர் தற்போது கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன் கலை திறமையால் உதவும் நோக்கில், 'எங்களுக்கு உதவுங்கய்யா' என்ற உருக்கமான பாடலை வெளியிட்டுள்ளார்.
இந்த வெளியீடு நிகழ்ச்சி விஜய் பார்க் இன் ஹோட்டலில் நடைபெற்றது. இதில், திரைப்பட தயாரிப்பாளர் அருமை சந்திரன் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.