நீலகிரியில் முதல்முறையாக கண்ணாடி இழை அதிவேக இணையசேவை தொடக்கம்

நீலகிரி : பி.எஸ்.என்.எல். மற்றும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுடன் இணைந்து நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாகக் கண்ணாடி இழை இன்டெர்நெட் சேவை தொடங்கப்பட்டது.

நீலகிரி : பி.எஸ்.என்.எல். மற்றும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுடன் இணைந்து நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாகக் கண்ணாடி இழை இன்டெர்நெட் சேவை தொடங்கப்பட்டது.

 

இந்த சேவையை பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் நீலகிரி மாவட்டத்தின் முதன்மை பொதுமேலாளர் முரளிதரன் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக, குன்னுார் மற்றும் மவுண்ட் பிளசண்ட் வெலிங்டன் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பெற்றுப் பயன்பெறலாம். அதிவேக இன்டெர்நெட் சேவை மற்றும் 24 மணிநேரம் இலவச வாய்ஸ் அழைப்புகள் வசதி உள்ளது. இந்த சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் வீடுகளில் உள்ள ஸ்மார்ட் கருவியை வைபை வசதியையும், கண்காணிப்பு கேமராக்களையும் இயக்க முடியும்.



 

நீலகிரி மாவட்டத்தின் இதர பகுதிகளிலும் படிப்படியாக வெகுவிரைவில் இந்த சேவையை வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்காக, நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கேபிள் டிவி ஆப்ரேட்டர்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...