அதிநவீன வசதிகளைக் கொண்ட உத்கிரிஷ்த் திட்ட ரயில் சேவை கோவையில் கொடியசைத்து தொடக்கம்

கோவை : உத்கிரிஷ்த் திட்டத்தின் கீழ் அதிநவீன வசதிகளைக் கொண்ட ரயில் சேவையை கோவை ரயில்நிலையத்தில் கோவை மெக்கானிக்கல் துறையின் மூத்த ஊழியர் பீட்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கோவை : உத்கிரிஷ்த் திட்டத்தின் கீழ் அதிநவீன வசதிகளைக் கொண்ட ரயில் சேவையை கோவை ரயில்நிலையத்தில் கோவை மெக்கானிக்கல் துறையின் மூத்த ஊழியர் பீட்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



தெற்கு ரயில்வேவின் சார்பில் சேலம் மார்க்கமாக, அதிநவீன வசதிகளைக் கொண்ட உத்கிரிஷ்த் திட்டத்தின் கீழ், ரயில் எண் 12647/48 கொங்கு எக்ஸ்பிரஸ் கோவை - ஹசார்த் நிஜாமுதின் என்ற ரயில் இன்று இயக்கப்படுகிறது. கோவை ரயில்நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவை மெக்கானிக்கல் துறையின் மூத்த ஊழியர் பீட்டர், இந்த ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மேலும், கோவை ரயில்நிலையத்தின் இயக்குநர் சதீஷ் சரவணன், சேலம் பிராந்திய மூத்த மெக்கானிக்கல் என்ஜினியர் முகுந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.



இந்த ரயில் பெட்டிகளில் சூடான உணவு, டீ, குளிர்பானம் போன்றவைகளை வழங்கக்கூடிய தானியங்கி எந்திரங்கள், பெரிய எல்.சி.டி. திரைகள், வை-பை வசதியுடன் இயங்கும் ஒலிபெருக்கிகள், கலையம்சத்துடன் கூடிய உள்வடிவமைப்பு, உயிரி தொழில்நுட்ப கழிவறைகள் போன்ற வசதிகள் இருக்கும்.



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...