கோவை முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விதவையர் நலச்சங்கத்தின் 30 -வது ஆண்டு விழா

கோவை : முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விதவையர் நலச்சங்கத்தின் 30 -வது ஆண்டு விழா கோ இந்தியா தனியார் அரங்கில் இன்று நடைபெற்றது.

கோவை : முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விதவையர் நலச்சங்கத்தின் 30 -வது ஆண்டு விழா கோ இந்தியா தனியார் அரங்கில் இன்று நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச். ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். முன்னாள் படைவீரர் சங்கங்களின் கூட்டமைப்பு சேர்மன் சிவராஜ் தலைமை தாங்கினார். கேப்டன் நேரு விஜி சுப்பிரமணியம் முன்னிலை வகிக்க, பி.கே ஆறுமுகம் சிறப்புரை ஆற்றினார். 

இவ்விழாவில் எச்.ராஜா, இரண்டாம் உலகப்போரில் இருந்து 1989 -ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போர் வரை உரையாற்றினார். மேலும், அந்த போர்களில் பங்குபெற்ற ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தை பற்றியும் அவர்களது கடமை உணர்ச்சி குறித்தும் பாராட்டிப் பேசினார்.



இதையடுத்து, அவர் காஷ்மீரில் கலந்து கொண்ட நிகழ்ச்சியைக் குறித்து பேசினார். அதில் பணியாற்றிய ராணுவ வீர்களின் தேசப்பற்று மிகுந்த நடவடிக்கைகள் குறித்து சிலாகித்தார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...