தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு தடை

மதுரை : தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை : தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை பெரிய கோயிலில் வாழும் கலை அமைப்பின் சார்பில் நடைபெற இருந்த தியான நிகழ்ச்சிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் தடை விதித்திருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தஞ்சை பெரிய கோயில் பாரம்பரியமிக்கது. கட்டடக் கலைக்குச் சான்றாக அமைந்துள்ளது. கோயிலின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டி கோயில் வளாகத்தில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது. 

மதம் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வுகள், கோயில் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கவேண்டும். அப்படி அனுமதி வழங்கினாலும், அந்த நிகழ்வுகளும் மதப்படி, கோயில் சம்பிரதாயப்படி நடைபெறுவதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும், இவ்வாறு உத்தரவிட்டனர்.

 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...