4-வது முறையாக என்.இ.சி. விருதை வென்ற சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம்

கோவை : கோவையைச் சேர்ந்த பிரபல நிறுவனமான சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம் தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதை 4-வது முறையாக வென்றது.

கோவை : கோவையைச் சேர்ந்த பிரபல நிறுவனமான சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம் தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதை 4-வது முறையாக வென்றது.

2018-ம் ஆண்டுக்கான பம்ப் தயாரிப்புகளுக்கான பிரிவில் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருதை சி.ஆர்.ஐ. பம்ப் குழுமத்தின் இணை மேலாண்மை இயக்குநர் ஜி. செல்வராஜ், மக்களவை துணை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் இருந்து பெற்றுக் கொண்டார். 

விருது பெற்றது குறித்து அவர் பேசுகையில், "எரிசக்தி பாதுகாப்பு திட்டத்தின்படி செயல்பட்டதால், எங்களுக்கு இந்த விருது கிடைத்துள்ளது. 4-வது முறையாக இந்த விருது பெறுவது பெருமையளிக்கிறது. நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சி.ஆர்.ஐ. பம்புகள் பொருத்தப்பட்டு, 9,000 மில்லியன் யூனிட் மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளது." இவ்வாறு கூறினார். 

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...